புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 502 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 533ஆக அதிகரித்துள்ளது.
www.pyinfo.in

Post a Comment

Previous Post Next Post