புதுச்சேரி மாநிலத்தில் இன்று மட்டும் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்

புதுச்சேரி மாநிலத்தில் இன்று மட்டும் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 461-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு 276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்-சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்
www.pyinfo.in

Post a Comment

Previous Post Next Post